வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பயணித்த பெண் ஒருவர் விமானத்தில் மரணம்
SriLankan Airlines
Bandaranaike International Airport
Sri Lanka Airport
Dubai
By Vethu
கட்டாரில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது சேவையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் போதே விமானத்தில் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவை, கோரல்வெல்ல பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய திருமணமாகாத பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பில் விசாரணை
இப்பெண் இன்று அதிகாலை 01.17 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 இல் கட்டுநாயக்கவிற்கு வந்து கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் நடிகர் விஜயின் லியோ திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி: குவிக்கப்பட்ட பொலிஸார்
குறித்த பெண்ணின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.6 15 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 மணி நேரம் முன்

வெளிச்சத்துக்கு வந்த அறிவுக்கரசி செய்த வேலை, ஆபத்தில் ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

பிரித்தானிய அரச குடும்பத்தில் கோவிட் தடுப்பூசியால் புற்றுநோய்: அமெரிக்க மருத்துவரால் வெடித்த சர்ச்சை News Lankasri

தமிழகத்தில் முதல் நாளில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செய்த மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US