இரண்டு முன்னாள் போராளிகளின் தாய்: துயர வரலாறொன்றின் நடமாடும் சாட்சியம் (Video)
தாயகம் கோரிய, ஈழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும், அதன் சுவடுகள் இன்று வரை மக்கள் மனதில் உள்ளது.
30 வருட போராட்டத்தில் தமிழ் மக்கள் இழந்தது மிக அதிகம், தங்களது சொத்துக்கள், தங்களது உறவுகள், உரிமைகள் என்று அனைத்தும் பறிகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இறுதியாக யுத்தமும் முடிவுக்கு வந்ததுடன், அன்று அடைந்த துயரங்கள் இன்றும் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ் சொந்தங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது.
முல்லைத்தீவு- விசுவமடு தேராவில் கிராமத்தில் தாயக மண்ணிற்காக இரண்டு மாவீரர்களை இழந்த தாய் துயர வரலாறொன்றின் நடமாடும் சாட்சியம்.
மண்ணிற்காக கணவனை இழந்து, ஈன்ற இரு மாவீரர்களை இழந்து, காணாமல் போன மகளை தேடி தனிமையில் வாழும் தாய் ஒருவரின் துயர் மிகுந்த கதையைத் தான் எமது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சியினூடாக வெளிக்கொண்டு வந்திருக்கின்றோம்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் WhatsApp / Viber - +94767776363 / +94212030600
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri