இரு ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூடும் இலங்கை
Poland
Closed
Sweden
Embassies
Dollar Shortage
By Steephen
வரலாற்றில் முதல் முறையாக சம்பளம் வழங்க டொலர் இல்லாத காரணத்தினால், வெளிநாடுகளில் உள்ள மேலும் சில தூதரகங்களை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், போலாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன்னரும் அரசாங்கம் சில நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் தூதரக பிரதிநிதி அலுவலங்களை மூடியது.
நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள இரண்டு துணை தூதரகங்களையும் மூட அரசாங்கம் தீர்மானித்தது.
இந்த நிலையில் எதிர்காலத்தில் மேலும் பல தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US