சிறை அதிகாரிச் சுட்டுக்கொலை: சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Rakesh
சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
51 வயதான குறித்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதன் பின்னர் தப்பிச் சென்று டுபாயில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் மீள நாடு திரும்பியதையடுத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்

சந்தேகநபர் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலை அதிகாரி அம்பலாங்கொடைப் பகுதியில் கடந்த 3ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
| யாழில் பாடசாலை அதிபரினால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US