சிறை அதிகாரிச் சுட்டுக்கொலை: சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Rakesh
சிறைச்சாலை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
51 வயதான குறித்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதன் பின்னர் தப்பிச் சென்று டுபாயில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளார்.
இந்தநிலையில் அவர் மீள நாடு திரும்பியதையடுத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்
சந்தேகநபர் பலப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலை அதிகாரி அம்பலாங்கொடைப் பகுதியில் கடந்த 3ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
யாழில் பாடசாலை அதிபரினால் மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் |

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

கூலி பட நடிகர் உபேந்திரா மற்றும் மனைவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! கலக்கத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US