ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை: மகிந்த
Mahinda Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Local government Election
Sri Lankan local elections 2023
By Sivaa Mayuri
பல தரப்பினர் தம்மீது குற்றம் சுமத்தினாலும் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (13.03.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராம மக்களின் சார்பாக பணியாற்றிய கட்சி என்ற அடிப்படையில், தேர்தலைக் கண்டு நாம் பயப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் வசிப்பவர்களின் அபிலாஷைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை அங்கீகரிக்கப் பல அரசியல் கட்சிகள் தவறிவிட்டன என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US