ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை: மகிந்த
Mahinda Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Local government Election
Sri Lankan local elections 2023
By Sivaa Mayuri
பல தரப்பினர் தம்மீது குற்றம் சுமத்தினாலும் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (13.03.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராம மக்களின் சார்பாக பணியாற்றிய கட்சி என்ற அடிப்படையில், தேர்தலைக் கண்டு நாம் பயப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் வசிப்பவர்களின் அபிலாஷைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை அங்கீகரிக்கப் பல அரசியல் கட்சிகள் தவறிவிட்டன என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 56 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US