நீண்டகாலமாக தொடரும் கடவுச்சீட்டு வரிசை : உண்மை நிலவரம் என்ன..
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பொருளாதார நெருக்கடி நிலை உச்சமடைந்திருந்த காலப் பகுதியில் நாட்டில் ஒவ்வொரு சேவைகளையும் பெற்றுக் கொள்ள மக்கள் அங்கங்கே வரிசைகளில் நிற்க நேரிட்டது.
அதேபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்படுமா என்று நினைக்கும் அளவுக்கு தற்போது கடவுச்சீட்டு வரிசை தொடர்கிறது.
கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வு, இணைய மூலமான விண்ணப்பம், பல கட்டங்களாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் திட்டம் உள்ளிட்ட பல விடயங்களை பொதுமக்களிடத்தில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் முன்வைத்தாலும் கூட கடவுச்சீட்டு வரிசை முற்றுப்பெறுவதாய் இல்லை.
இந்தநிலையில், கடவுச்சீட்டு வரிசை நீண்டகாலமாக தொடரும் நிலையில் அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தொடர்பில் விபரிக்கிறது இந்த காணொளி,
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri