நீண்டகாலமாக தொடரும் கடவுச்சீட்டு வரிசை : உண்மை நிலவரம் என்ன..
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பொருளாதார நெருக்கடி நிலை உச்சமடைந்திருந்த காலப் பகுதியில் நாட்டில் ஒவ்வொரு சேவைகளையும் பெற்றுக் கொள்ள மக்கள் அங்கங்கே வரிசைகளில் நிற்க நேரிட்டது.
அதேபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்படுமா என்று நினைக்கும் அளவுக்கு தற்போது கடவுச்சீட்டு வரிசை தொடர்கிறது.
கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வு, இணைய மூலமான விண்ணப்பம், பல கட்டங்களாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் திட்டம் உள்ளிட்ட பல விடயங்களை பொதுமக்களிடத்தில் அரசாங்கமும் உரிய அதிகாரிகளும் முன்வைத்தாலும் கூட கடவுச்சீட்டு வரிசை முற்றுப்பெறுவதாய் இல்லை.
இந்தநிலையில், கடவுச்சீட்டு வரிசை நீண்டகாலமாக தொடரும் நிலையில் அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தொடர்பில் விபரிக்கிறது இந்த காணொளி,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
