அடுத்த 6 மாதங்கள் நாம் இதுவரை அனுபவித்திராத கடினமான காலமாக அமையும்! ஜனாதிபதி ரணில் பகிரங்க எச்சரிக்கை(Video)
எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், நாம் அதனை கடந்து செல்ல வேண்டும், அதை மாற்ற முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,