ரணிலுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயம்! செய்திகளின் தொகுப்பு
தோல்வி பயத்தாலேயே உள்ளாட்சிசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்தாமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இழுத்தடித்து வருகின்றார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளாட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பது ஜனாதிபதிக்கு தெரியும். மாகாணசபைத் தேர்தலிலும் அதே கதிதான். அவ்வாறு நடந்தால் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு இடம் கிடைக்காது என்பதும் ரணிலுக்கு தெரியும்.
அதனால்தான் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முற்படுகின்றார். தேர்தலை இழுத்தடிக்கும் ரணிலின் முயற்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது விடயத்தில் மட்டும் எதிரணிகள் ஒன்றிணைந்து செயற்படும் எனவும் அநுர குறிப்பிட்டார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri