நடுக்கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் எடுத்துள்ள முடிவு - செய்திகளின் தொகுப்பு
வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளவர்களை திருப்பி அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை வியட்நாமின் ஹனோயில் உள்ள இலங்கை தூதரகம், UNHCR மற்றும் IOM ஆகிய இரண்டு அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு திரும்பி வர இணக்கம் தெரிவிக்காத 130 பேரும் , அகதிகளுக்கான சர்வதேச அமைப்பினூடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
