பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அச்சக உரிமையாளர்கள்(Video)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அச்சக உரிமையாளர்கள் சங்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பாதிப்பு தொடர்பில் லங்காசிறி ஊடகம் மேற்கொண்ட அச்சக உரிமையாளர்களுடனான நேர்காணலில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருட பிறப்பில் அதிகம் விற்பனை செய்யப்படும் கலண்டர் மற்றும் டயரி ஆகியவற்றின் விற்பனையானது பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அச்சக பொருட்களின் விலை அதிகரிப்பினால், அநேகமான வாடிக்கையாளர்கள் விலை அடிப்படையில் தரமற்ற பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதுவருடத்தில் அச்சகத்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பிலும், வாடிக்கையாளர்களினுடைய நிலைப்பாடு தொடர்பிலும் தொடர்ந்தும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri