அநுர அரசாங்கத்தின் செயலால் அதிர்ச்சியில் இலங்கை அரசியல்வாதிகள்

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Wasantha Samarasinghe
By Benat Feb 16, 2025 06:30 AM GMT
Report

கடந்த மூன்று மாதங்களாக எமது அரசாங்கம் செய்துள்ள வேலைகளைப் பார்த்து பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அவர்களது எதிர்கால இருப்பு தொடர்பான நம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! திங்கட்கிழமை முடிவு

அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! திங்கட்கிழமை முடிவு

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பணி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

முட்டை இல்லை, கோழி இறைச்சி இல்லை, அரிசி இல்லை, தேங்காய் இல்லை, வெங்காயம் இல்லை, உருளைக் கிழங்கு இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

அநுர அரசாங்கத்தின் செயலால் அதிர்ச்சியில் இலங்கை அரசியல்வாதிகள் | Sri Lanka New Governmet Decision

இன்று நாம் இந்தப் பிரச்சினை உருவாகும் இடத்தையும், அதற்கான பதிலை வழங்க வேண்டிய இடத்தையும் கண்டறிந்து எமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான பணிகளைச் செய்து வருகின்றோம். 

இன்று முட்டைகள் பற்றாக்குறை இல்லை,  இருந்ததை விடவும் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கின்றன. அதே போன்று கோழி இறைச்சி தேவையான அளவில் இருக்கின்றது. அவற்றின் விலைகளும் தற்போது குறைந்துள்ளன.

இப்போது சந்தையில் நிறைய  வெங்காயம், கிழங்கு இருக்கின்றது.  அவற்றின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

அநுர அரசாங்கத்தின் செயலால் அதிர்ச்சியில் இலங்கை அரசியல்வாதிகள் | Sri Lanka New Governmet Decision

தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.  அரசாங்கம் நெல் கொள்வனவுக்கான பொறிமுறையைத் தயாரித்து வருகின்றது.   விரைவில் அரிசி விலை நிலையான நிலைக்கு வரும்.

இவற்றைப் பார்த்து சகிக்க முடியாமல் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் அரசியல் ரீதியாக வங்குரோத்தடைந்தவர்களே தவிர பொதுமக்கள் அல்ல. 

கடந்த மூன்று மாதங்களாக நாம் செய்ததைப் பற்றி அவர்கள் அதிர்ச்சியடைந்து அவர்களது எதிர்கால இருப்பு தொடர்பில் நம்பிக்கை இழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப்பிடம் பகிரப்பட்டுள்ள விபரங்கள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி! ஐ.எம்.எப்பிடம் பகிரப்பட்டுள்ள விபரங்கள்

ஏப்ரல் கடைசி வாரத்தை குறிவைத்து நகரும் தேர்தல்கள் ஆணையகம்

ஏப்ரல் கடைசி வாரத்தை குறிவைத்து நகரும் தேர்தல்கள் ஆணையகம்

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US