பாடசாலை நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் - மாணவர்களின் நிலை என்ன!
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு பாடநேரமும் 45 நிமிடங்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 பாடங்கள் கற்பிக்கப்பட்ட நிலையில் 6 பாடங்களாக மாற்றம் பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறு பாடவேளைகள் மாற்றம் பெற்றுள்ளமையால் தங்களுக்கு படிப்பதற்கு அதிக நேரம் கிடைத்துள்ளது என்று மாணவியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கருத்து என்ன என்று லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு அவர்கள் வழங்கிய கருத்துக்களை கீழுள்ள காணாளியில் காணலாம்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
