பண்டாரவளையில் ஏற்பட்ட மண்சரிவு! பாதிக்கப்பட்டவர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை
Sri Lanka Upcountry People
Badulla
Landslide In Sri Lanka
Weather
By Benat
அண்மையில், பண்டாரவளை, பூனாகலை, கபரகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட 71 குடும்பங்களைச் சேர்ந்த 242 பேர் இருப்பிடங்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இவர்களில் சிறு பிள்ளைகள், இளம் பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்களுக்கு உலர் உணவு பொருட்கள், ஆடைகள், உள்ளாடைகள், தேவைப்படுவதால் அவற்றை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US