மூதூர் - கட்டைபறிச்சான் அம்மன்நகர் அம்மச்சியம்மன் ஆலய பரிகல வேள்வி
Sri Lankan Tamils
Hinduism
By Kiyas Shafe
திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு சந்தனத்தை வழங்கிய பெருமையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க மூதூர் - கட்டைபறிச்சான் அம்மன்நகர் அம்மச்சியம்மன் ஆலய பரிகல வேள்வி இன்று (09) இடம்பெற்றது.
இதன்போது முதலில் அம்மச்சியம்மனுக்கு பூஜைகள் இடம்பெற்றன.
இதன் பின்னர் மாரியம்மன், வீரபத்திரனுக்கான பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. அத்தோடு சாமியாட்டமானது பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இறுதியாக பக்த அடியார்கள் தீ மிதித்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிய பின்னர் வேள்விச் சடங்கானது நிறைவடைந்தது.
இவ்வேள்வி சடங்களில் ஆயிரக்கணக்கான சைவ பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US