35 முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை
இந்த ஆண்டில் இலங்கை 35 முதலீட்டு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது அமைச்சர் அமுனுகம இதனைக் குறிப்பிட்டார்.
முதலீட்டு வலயங்கள்
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு நிதியமைச்சினால் நிர்ணயித்தபடி மொத்தம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை ஈர்க்கும் இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, இரணைவில, மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வது குறித்து அமைச்சு தற்போது ஆராய்ந்து வருவதாகவும் திலும் அமுனுகம தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam