இரண்டாவது மின் கட்டண திருத்தத்திற்கான அறிவிப்பு இன்று
2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தமானது இன்று (15) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட உள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான கணக்கீட்டை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று ஆணைக்குழு கூடி புதிய கட்டண திருத்தத்தை அறிவிக்கவுள்ளது.
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கான முன்மொழிவு அண்மையில் மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அலகுகளுக்கான விலை
இதற்கமைய, 30 புள்ளிகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் விலை 2 ரூபாவாலும், 30 முதல் 60 புள்ளிகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 11 ரூபாவாலும், 60 முதல் 90 புள்ளிகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 12 ரூபாவாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையிலான அலகு ஒன்றின் விலையை 20 ரூபாவினால் குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
