இரண்டாவது மின் கட்டண திருத்தத்திற்கான அறிவிப்பு இன்று
2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தமானது இன்று (15) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட உள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பான கணக்கீட்டை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று ஆணைக்குழு கூடி புதிய கட்டண திருத்தத்தை அறிவிக்கவுள்ளது.
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கான முன்மொழிவு அண்மையில் மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அலகுகளுக்கான விலை
இதற்கமைய, 30 புள்ளிகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் விலை 2 ரூபாவாலும், 30 முதல் 60 புள்ளிகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 11 ரூபாவாலும், 60 முதல் 90 புள்ளிகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 12 ரூபாவாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி, 90 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையிலான அலகு ஒன்றின் விலையை 20 ரூபாவினால் குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan