டொலர் கையிருப்பு மற்றும் சம்பள அதிகரிப்பில் சாதகமான வளர்ச்சி
அரசாங்க வருமானம் 2023 ஐ விட 2024 முதல் காலாண்டில் தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தெளிவான முன்னேற்றம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நிச்சயமாக, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தெளிவான வளர்ச்சி உள்ளது.
பணவீக்கம், டொலர் கையிருப்பு, சம்பள உயர்வு ஆகியவற்றில் சாதகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளோம்.
அரசாங்க வருமானம் 2023 ஐ விட 2024 முதல் காலாண்டில் தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
இதை எண்ணிக்கையில் சொல்வதை விட, காலாண்டுக்கு காலாண்டு மாற்றங்களைக் காணலாம். ஆனால் மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன, இதனையும் நாம் மறுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
