எரிபொருள் இல்லாமலே அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு முண்டியடிக்கும் மக்களின் அவலநிலை (Photos)

Sri Lanka Economic Crisis Sri Lanka Fuel Crisis
By Theepan Jun 29, 2022 03:20 PM GMT
Report

யாழ்ப்பாணம் அச்சுவேலி பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இலங்கை விமான படையினால் இன்று பொது மக்களுக்கான எரிபொருளை பெற்றுகொள்வதற்கான அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.

மக்கள் மதிய வேளையில் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதிச்சீட்டுனை பெற்றுக் கொண்டனர்.

மக்களுக்கும் விமான படையினருக்கும் இடையே முறுகல்

எரிபொருள் இல்லாமலே அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு முண்டியடிக்கும் மக்களின் அவலநிலை (Photos) | Sri Lanka Fuel Crisis

இருப்பினும் அனுமதிச்சீட்டுனை வழங்குகின்ற விமானப்படையினர் மோட்டார் சைக்கிளில் காப்புறுதி பத்திரம்,வரி பத்திரம், மோட்டார் சைக்கிளின் இலக்கம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பதிவு செய்வதன் காரணமாக ஒவ்வொருவரை பதிவு செய்யவும் நீண்ட நேரம் தேவைப்பட்டது எனவும் இதனால் மக்களுக்கும் விமான படையிருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பெட்ரோலினை பெற்று கொள்வதற்காக அரசாங்கம் கிராம சேவையாளர் ஊடாக பதிவினை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஒரு நிபந்தனையையும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் நடவடிக்கையும், இதற்கு மேலதிகமாக இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டு அனுமதிச்சீட்டு வழங்குகின்ற முறையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றை விட இன்றையதினம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பலாலி விமான படையினர் எரிபொருள் வழங்குவதற்கான அனுமதிச்சீட்டு மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இதனால் மக்களிடையே அசௌகரியங்களும் குழப்பங்களும் தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கந்தக்காடு முகாமிலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பில் வெளியான தகவல் 

மக்கள் விசனம்

எரிபொருள் இல்லாமலே அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு முண்டியடிக்கும் மக்களின் அவலநிலை (Photos) | Sri Lanka Fuel Crisis

பிரதேச செயலகங்கள் ஊடாக கிராமசேவகர் மூலம் பதிவுகளை மேற்கொள்வது இலகுவான விடயம் எனவும் இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதிவுகளை மேற்கொள்வதால் தாம் அலக்களிக்கப்படுவதாகவும் மக்கள் அதிகாரிகளை குற்றம் சுமத்தினர்.

அத்துடன் இவ்வாறு பதிவுகளை மேற்கொள்கின்ற பொழுது நீண்ட நேர தாமதமும் தமது நேரம் வீணாக்கப்படுவதாகவும் எரிபொருள் இல்லாமலே அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிப்புக்குள்ளான மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் அக்கறையுடன் செயற்பட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய எரிபொருளை சரியான நடைமுறையில் வழங்க வேண்டும் எனவும் அனுமதிச்சீட்டுகளை பெறவந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

திருகோணமலை

திருகோணமலை-லிங்கநகர் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் இன்றும் (29) மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.

முச்சக்கரவண்டி ஒருபுறம் மோட்டார் சைக்கிள் மறுபுறம் இன்னும் லொறி டிப்பர் வாகனங்கள் மட்டும் ஒரு வரிசையிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருட்கள் இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் அதிக அளவில் ஒன்று சேர்ந்தனர்.

இந்நிலையில் நீண்ட வரிசையில் நிற்கும் போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதுடன் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அத்துடன் இராணுவ வீரர்கள் ஆயுதங்களை ஏந்தியவாறு எரிபொருள் நிலையத்துக்கு முன்னால் தமது கடமையினை மேற்கொண்டு வருவதையும் அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, தெஹிவளை, வெள்ளவத்தை

03 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, சிட்னி, Australia

06 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, ஏழாலை, Harrow, United Kingdom

04 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், London, United Kingdom

30 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, சூரிச், Switzerland

01 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US