சட்டவிரோதமாக அமைக்கபட்ட பண்ணை விவகாரம்: இருவர் கைது (video)
Sri Lanka
Sri Lanka Fisherman
By Erimalai
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி
இலவன் குடா கடற்பரப்பில் சட்டவிரோதமாக அமைக்கபட்ட பண்ணைகளை அகற்றுமாறு
தெரிவித்து 55 வது நாளாக கவனயீர்பபு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் இருவரை ஜெயபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் எந்தவித அறிவித்தலும் இல்லாதும், பிடியாணை இன்றியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
இது தொடர்பாக போராட்டத்தில் மக்கள் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
70 வயதுடைய மடுதீன் பத்திநாதன் மற்றும் 49 வயதுடைய கந்தையா மகேந்திரன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US