சட்டவிரோதமாக அமைக்கபட்ட பண்ணை விவகாரம்: இருவர் கைது (video)
Sri Lanka
Sri Lanka Fisherman
By Erimalai
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி
இலவன் குடா கடற்பரப்பில் சட்டவிரோதமாக அமைக்கபட்ட பண்ணைகளை அகற்றுமாறு
தெரிவித்து 55 வது நாளாக கவனயீர்பபு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் இருவரை ஜெயபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் எந்தவித அறிவித்தலும் இல்லாதும், பிடியாணை இன்றியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
இது தொடர்பாக போராட்டத்தில் மக்கள் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடும் செய்துள்ளனர்.
70 வயதுடைய மடுதீன் பத்திநாதன் மற்றும் 49 வயதுடைய கந்தையா மகேந்திரன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US