வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 3300 கோடி ரூபா செலுத்த வேண்டியுள்ள இலங்கை அரசாங்கம்
நாட்டில் அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட கடன் பணம் பயன்படுத்தப்படாததால், கடன் கொடுத்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 3300 ரூபா பிணைக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு கடன் உதவியின் கீழ் 2014 - 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு இவ்வாறு பிணைக் கட்டணம் செலுத்த வேண்டும் என 2021ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 தணிக்கை அறிக்கையின் படி பிணைக்கட்டணமாக வெளிநாட்டு நாணயத்தின் அடிப்படையில் 93,175,883 அமெரிக்க டொலர்கள், 1,328,347 யூரோக்கள் மற்றும் 70,213,890 யுவான்கள் ஆகும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri