நுகர்வோருக்கு விலைச் சலுகை! நடைமுறைப்படுத்த வேண்டிய வேலைத்திட்டம்
நுகர்வோருக்குச் சலுகைகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்ள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிவாரணம் வழங்கப்பட வேண்டும்
இதேவேளை, பேலியகொட, தம்புள்ளை போன்ற பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும் சந்தையில் மரக்கறிகளின் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை என வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
மேலும், விலை நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
