சர்வதேச எச்சரிக்கையை மீறியதால் பெரும் ஆபத்தில் இலங்கை (VIDEO)
இலங்கை கடனை மீள செலுத்த முடியாத நாடு என்ற வகைக்குள் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனத்தினால் உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பிலும், இந்நிலைக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் இந் நேர்காணலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை கடன்களை பெறுவதில் உள்ள சிக்கல் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
இவை தொடர்பான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri