வரவும் செலவும் இல்லாத நாடாக மாறியுள்ள இலங்கை-வஜிர அபேவர்தன
இலங்கை தற்போது வரவும் இல்லாத செலவும் இல்லாத நாடாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பேலியகொடை வித்தியாலங்கார விகாரையின் விகாராதிபதியும் சபரகமுவை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கும்புறுகமுவே வஜிர தேரரை விகாரையில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உலகத்திற்கு மத்தியில் கீழ் நோக்கி தள்ளப்பட்டுள்ள இலங்கை
உலகத்திற்கு மத்தியில் இலங்கை மிகவும் கீழ் நோக்கி தள்ளப்பட்டுளளது. நாடு காணப்படும் நிலைமையில் இருந்து மீட்டெடுக்கவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.
வங்குரோத்து அடைந்த நாடு என்று உலகத்திற்கு மத்தியில் குத்தப்பட்டுள்ள முத்திரையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே ஜனதிபதியின் ஒரே நோக்கம் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
May you like this Video


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் ஒரு விசா... சில பயனுள்ள தகவல்கள் News Lankasri

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

கனடாவுக்குள் நுழைய புலம்பெயர்வோருக்கு இலவச டிக்கெட்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
