வரவும் செலவும் இல்லாத நாடாக மாறியுள்ள இலங்கை-வஜிர அபேவர்தன
இலங்கை தற்போது வரவும் இல்லாத செலவும் இல்லாத நாடாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பேலியகொடை வித்தியாலங்கார விகாரையின் விகாராதிபதியும் சபரகமுவை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கும்புறுகமுவே வஜிர தேரரை விகாரையில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உலகத்திற்கு மத்தியில் கீழ் நோக்கி தள்ளப்பட்டுள்ள இலங்கை

உலகத்திற்கு மத்தியில் இலங்கை மிகவும் கீழ் நோக்கி தள்ளப்பட்டுளளது. நாடு காணப்படும் நிலைமையில் இருந்து மீட்டெடுக்கவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.
வங்குரோத்து அடைந்த நாடு என்று உலகத்திற்கு மத்தியில் குத்தப்பட்டுள்ள முத்திரையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே ஜனதிபதியின் ஒரே நோக்கம் எனவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
May you like this Video
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri