அரச வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
The Bank of Ceylon
Sri Lanka
Sri Lankan Peoples
People's Bank
By Mayuri
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன பூரணை தினமான இன்று (30.08.2023) திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அஸ்வெசும பணத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளுக்காக மாத்திரமே இவ்வாறு வங்கிகள் திறக்கப்படுவதாக வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் வங்கி, சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US