நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்த நபர்
Colombo
Weather
Floods In Sri Lanka
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியில் நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொஸ்வத்த, மாவத்தகம கைத்தொழில் நிலையத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மடுமுல்லை, உடபுஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொஸ்வத்தை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US