விவசாயிகளின் உற்பத்தி செலவு: அரசாங்கத்திற்கு விசேட கோரிக்கை
விவசாயிகளின் உற்பத்திசெலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என தேசிய கமக்காரர் அதிகாரசபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டை நீக்கமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பிலுள்ள கம நல அபிவிருத்தி திணைக்களத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் தலைவர், பொருளாளர், உப செயலாளர் உள்ளிட்ட தேசிய அதிகார சபையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர்,செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam