விவசாயிகளின் உற்பத்தி செலவு: அரசாங்கத்திற்கு விசேட கோரிக்கை
விவசாயிகளின் உற்பத்திசெலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என தேசிய கமக்காரர் அதிகாரசபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் ஏற்பட்டுள்ள அரிசிதட்டுப்பாட்டை நீக்கமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பிலுள்ள கம நல அபிவிருத்தி திணைக்களத்தின் மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் தலைவர், பொருளாளர், உப செயலாளர் உள்ளிட்ட தேசிய அதிகார சபையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர்,செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
