ரணிலுக்கு கிடைத்த புலனாய்வு தகவல்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறான குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல இடங்களில் இருந்தும் இவ்வாறான குழுக்கள் உருவாகி வருவதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இவை தற்செயலான செயற்பாடுகள் இல்லை எனவும், ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் பிரகாரம் விசேட பொலிஸ் பிரிவை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இந்தியாவின் கட்டுப்படியாகாத நகரம் எது தெரியுமா? பணக்காரர்களுக்கு கூட வீடு வாங்க 109 ஆண்டுகள் ஆகுமாம் News Lankasri
