மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவித்தல்
மக்கள் வங்கி (PEOPLE'S BANK) தனது வாடிக்கையாளர்களுக்கு விஷேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.
பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு திறன்மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் கார்ட் கட்டண முறைமையை மேம்படுத்துவதனால் எதிர்வரும் 12ஆம் திகதி மு.ப 01.00 மணி முதல் மு.ப 03.00 மணி வரை பின்வரும் சேவைகளில் தடைகள் ஏற்படக்கூடும் என அறிவித்துள்ளது.
பரிவர்த்தனைகள்
இதன்படி மு.ப 01.00 மணி முதல் மு.ப 02.00 மணி வரை People's Pay Digital Wallet App சேவைகளில் தடைகள் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், மு.ப 02.00 மணி முதல் மு.ப 03.00 மணி வரை அனைத்து வித Credit மற்றும் Debit Card பரிவர்த்தனைகள், வர்த்தக நிறுவன சேவைகளில் (POS, IPG, MPOS) தடைகள் ஏற்படக்கூடும் என கூறியுள்ளது.
இதன் நிமித்தம் ஏற்படக்கூடிய வசதியீனங்களுக்காக நாம் பெரிதும் வருந்துவதாகவும் மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan