சம்மாந்துறை பொலிஸாரின் விஷேட அறிவித்தல்
Ampara
Sri Lanka Police Investigation
Eastern Province
By Farook Sihan
அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் இன்று(12) மாலை 3 மணிக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற உள்ளது.
கலந்துரையாடல்
அத்துடன் அனைத்து வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கும் இந்த கலந்துரையாடல் அவசியமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க வரும்போது தங்களுடைய முச்சக்கர வண்டிகளுடன் வருகை தருமாறும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரதிப் குமார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US