மயிலத்தமடு பண்ணையாளர்களை சந்தித்த தென்னாப்பிரிக்க தூதுவர்
Batticaloa
Sri Lanka
South Africa
By P.Sasikaran
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களை தென்னாப்பிரிக்க தூதுவரான சாண்டிலே எட்வின் ஷால்க் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பிற்கு இன்றையதினம் (29.11.2023) விஜயம் செய்தபோதே அவர் இவ்வாறு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது பண்ணையாளர்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து அவரிடம் விளக்கமளித்துள்ளனர்.
மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டம் 76 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது வரை அவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்கப்படாது இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US