ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம்: மகிந்த தேசப்பிரிய
Sri Lanka
Mahinda Deshapriya
Election
Local government Election
Sri Lankan local elections 2023
By Rakesh
"தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைக்க முடியாது என்றும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (30.03.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, "குறித்த நேரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது குற்றமாகும்.
ஒத்திவைக்க முடியாது
இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத விடயம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றேன்.
மேலும், தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைக்க முடியாது. தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Mr. Vel Shankar
4.8 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

வயலில் கிடைத்த வைரக்கல்லால் ஒரே நாளில் வாழ்க்கை மாற்றம்.., பெண் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம் News Lankasri

பிரச்சனையில் இருக்கும் முத்துவை நேரம் பார்த்து பழி வாங்கிய அருண்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US