Social Mediaவால் விமர்சனத்துக்குள்ளான வடக்கு - கிழக்கு இளைஞர் சமூகம்.. என்ன தான் நடக்கின்றது நாட்டில்!
தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியில் அதிகளவு சமூக, ஊடக பாவனை அதிகரித்து வருகின்றது.
அந்தவகையில் இலங்கையிலும், தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிக்கமைய சமூக, ஊடக பாவனை மேலோங்கி கொண்டு தான் இருக்கின்றது.
இந்நிலையில், அண்மைக்காலமாக வடக்கு - கிழக்கு இளைஞர் சமூகம் சமூக, ஊடகங்களில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேவேளை, கொழும்பு உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள இளைஞர் சமூகமும் Social Mediaவில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
எனவே, இது தொடர்பான பல்வேறு தகவல்களை கலந்துரையாடும் வகையில் வருகின்றது, சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகனுடனான லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam