பாம்பு தீண்டி சிகிச்சை பெற்ற நபர் பத்து நாட்களின் பின் மரணம்
Death
Investigation
Jaffna Hospital
Analaitivu
By Kanamirtha
அனலைதீவில் பாம்பு தீண்டியதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் வீடுதிரும்பி பத்து நாட்களின் பின் உயிரிழந்துள்ளார்.
அனலைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்த போது இனந்தொியாதவகை பாம்பு ஒன்று அவரை தீண்டியுள்ளது.
அதற்குச் சிகிச்சை பெற்று மறுநாள் வீடு திரும்பியுள்ளார். பின் கடந்த 26ம் திகதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டமையால் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US