இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 25 மில்லியன்களாக குறைந்துவிட்டது- ரணில் விக்கிரமசிங்க தகவல்!
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இளம் தொழில் வல்லுநர்களிடம் பேசிய விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே கடந்த வாரத்தில் இந்த கையிருப்பு 50 மில்லியன் டொலர்கள் என்று நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்த நிலையிலேயே ரணிலின் தகவல் வெளியாகியுள்ளது
அரசாங்கம் தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, மக்களுக்கு சாத்தியமான நிவாரணங்களை வழங்க வேண்டும்.
இந்தநிலையில் அரசாங்கம் தனது வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்க நேரிடும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தால் பெறப்பட்ட கடன்களின் நிலுவைக் காரணமாக உள்ளூர் வங்கிகள் வீழ்ச்சியடையும்.
எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க அதிகபட்சம் ஓரிரு வருடங்கள் ஆகும் என்றும் ரணில் கூறினார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan