வெளிநாடொன்றில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
சீனாவில் உயர்கல்விக்காக தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்த இலங்கை மாணவர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கவுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்கள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் மாணவர்களுக்கு உதவுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிங்சியா மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் விவரங்களை உடனடியாக தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க புலமைப்பரிசில்கள்
மேலும், அரசாங்க புலமைப்பரிசில்கள் மூலம் உயர் கல்விக்காக சீனாவிற்கு வந்த மாணவர்களின் பதிவுகள் மாத்திரமே தங்களிடம் தற்போது இருப்பதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில், அங்கு தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் விபரங்ககளை அங்குள்ள இலங்கைத் தூதரகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam