வெளிநாடொன்றில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
சீனாவில் உயர்கல்விக்காக தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்த இலங்கை மாணவர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கவுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இயற்கை பேரிடர்கள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் மாணவர்களுக்கு உதவுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிங்சியா மற்றும் சீனாவின் பிற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் விவரங்களை உடனடியாக தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க புலமைப்பரிசில்கள்
மேலும், அரசாங்க புலமைப்பரிசில்கள் மூலம் உயர் கல்விக்காக சீனாவிற்கு வந்த மாணவர்களின் பதிவுகள் மாத்திரமே தங்களிடம் தற்போது இருப்பதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில், அங்கு தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் விபரங்ககளை அங்குள்ள இலங்கைத் தூதரகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
