எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத ஐக்கிய மக்கள் சக்தி
SJB
National People's Power - NPP
Local government election Sri Lanka 2025
By Indrajith
உள்ளூராட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற எதிர்க்கட்சி பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்காமை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தாம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
இருப்பினும், எதிர்கால கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறாத உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை உருவாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் உறுதிபூண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 22 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US