எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத ஐக்கிய மக்கள் சக்தி
SJB
National People's Power - NPP
Local government election Sri Lanka 2025
By Amal
உள்ளூராட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற எதிர்க்கட்சி பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்காமை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தாம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்று பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
இருப்பினும், எதிர்கால கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறாத உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை உருவாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் உறுதிபூண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US