யாழில் 11 மாணவிகளை அடித்து துன்புறுத்திய அருட்சகோதரி : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Jaffna
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ். ஊர்காவற்துறையில் மாணவிகளை அடித்து துன்புறுத்திய அருட்சகோதரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதே பிணை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவிகள் விடுதியின் பொறுப்பதிகாரியான அருட்சகோதரி மாணவர்களை துன்புறுத்தியதாக 11 மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்திருத்தனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறது : கர்தினால் குற்றச்சாட்டு
பொலிஸ் விசாரணை
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அருட்சகோதரியினை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியவேளை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US