இது அரசாங்கத்தின் இறுதிக்காலம் என்பதால் முடியுமானவரை கொள்ளையடிக்க பார்க்கின்றது: ரஞ்சித்
நாட்டு மக்கள் உணவிற்காகக் கஷ்டப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இது எமது இறுதிக்காலம் முடிந்தளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் என இந்த அரசாங்கம் நினைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார( Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று மொனராகலையில் இருந்து இரண்டு இளைஞர்கள் என்னைச் சந்திப்பதற்காக வந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம் ஒரு விடயத்தைக் கூறினார்கள், நேற்று காலை அவர்கள் காலை உணவிற்காகக் கொழும்பில் உணவகமொன்றிற்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் பாண் கால் இறாத்தலும் பருப்பு கலவை கறியும் வாங்கியுள்ளார்கள்.
அந்த கறியில் மேலாக இருந்த சிறிய மீன் துண்டையும் இவர்கள் சாப்பிட்டுள்ளார்கள். இறுதியில் அவர்களிடம் அந்த காலைவேளை உணவுக்காக 350 ரூபாய் அறவிடப்பட்டதாக, அவர்கள் கவலைத் தெரிவித்தனர்.
இதுதான் இன்று வாழ்க்கைச் செலவு. இந்த நாட்டில் பாண் உள்ளிட்ட சிற்றுண்டிகள் என அனைத்தினதும் விலைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் கொள்ளையடிப்பது இன்னமும் நிறுத்தப்படவில்லை.
நாட்டு மக்கள் உணவிற்காகக் கஷ்டப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இது எமது இறுதிக்காலம் முடிந்தளவு சேர்த்துக்கொள்ளவேண்டும் என இந்த அரசாங்கம் நினைக்கின்றது.
அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கின்றோம். நீங்கள் வெளியில் வந்து கதைத்து பிரயோசனமில்லை. கம்மன்பில போன்றவர்கள் நாட்டின் மீது பற்று கொண்டு பேசுபவர், ஆனால் அமைச்சரவையில் இதை பற்றிப் பேசமாட்டார். மிகவும் கவலைக்குரிய விடயம்.
வலுசக்தியை நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு வைத்துக்கொண்டு எரிவாயுவை
முறையாக வழங்குங்கள். எரிபொருளைக் குறைந்த விலையில் வழங்குங்கள் எனக்
கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மொத்தமாக 8000 உக்ரைனிய வீரர்கள்...ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர் தெரிவித்த பகீர் தகவல்! News Lankasri

அமெரிக்க துப்பாக்கிச்சூடு! மனைவியை அணைத்தபடி கதறும் பொலிஸ் காவலர்.. மனம்பதறவைக்கும் புகைப்படத்தின் பின்னணி News Lankasri

லண்டனில் இரயில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் News Lankasri

மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ Cineulagam

துப்பாக்கிச்சூட்டுக்கு முன் ஜேர்மனியில் வாழும் ’காதலிக்கு’ குறுஞ்செய்தி அனுப்பிய அமெரிக்க தாக்குதல்தாரி News Lankasri

2 ரன்னில் இருந்த தினேஷ் கார்த்திக் கேட்சை தவறவிட்ட கே.எல் ராகுல்! கோபமடைந்த மெண்டார் கம்பீர் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் தில்லையம்பலம்
குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி
27 May, 2021
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022