யாழில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்: 4 நாட்களுக்கு தொடரும்!
Jaffna
Sri Lankan protests
Sri Lankan Peoples
Sri Lanka Government
NPP Government
By Theepan
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை என யாழ்.பல்கலைச் சமூகத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் இன்று(19.02.2026) இடம்பெற்று வரும் நிலையில், 22ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
இதன்போது, எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, இதனை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என சமூகத்தினரால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள குறித்த போராட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்படும் அனுமதி: குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US