தேசிய மக்கள் சக்தியில் இணைய மக்கள் பலம் வேண்டும்! ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ள விரும்பும் ஏனைய கட்சிகளின் அரசியல்வாதிகளுக்கு பொதுமக்கள் செல்வாக்கு இருந்தால் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையின் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"தேசிய மக்கள் சக்தி என்பது அரசியல் கட்சி என்பதற்கும் அப்பால் ஒரு பொதுமக்கள் இயக்கமாகும்.
புதிதாய் இணைபவர்கள்
அந்தவகையில், ஏனைய கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எம்முடன் இணைந்து கொள்ள விரும்பினால் அதற்கு அவரது விருப்பம் மட்டும் போதாது.

பொதுமக்கள் விரும்பும் நபராகவும் அவர் இருக்க வேண்டும். எனவே, பொதுமக்களால் நிராகரிக்கப்படுகின்றவர்களை எங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ளமாட்டோம்.
மேலும், ஊழல், மோசடி, திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்தவராக செயற்பட்டவர்கள் போன்றோரை தற்போதைய நிலையில் பொதுமக்கள் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam