அம்பாறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் வெளியான தகவல் (Video)
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்றிரவு பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறு உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் நவீனன் என்ற இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளதுடன்,உயிரிழந்தவரின் புகைப்படமும் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதேவேளை, பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்....






6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
