அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
United States of America
World
By K. S. Raj
அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடி அங்குள்ள அறைகளில் பதுங்கி கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதல் நடத்தியவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் போன்ற விவரங்களை பொலிஸார் வெளியிடாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US