பாகிஸ்தானில் பரபரப்பு.. ஷேக் ஹசீனாவுக்கெதிரான தீர்ப்பு - சுட்டு வீழ்த்த உத்தரவு
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தானிய பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
விசாரணைக்குப் பிறகு, இன்று பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT-BD) அவருக்கு எதிரான தீர்ப்பை வழங்க உள்ளது.
தீவிர பாதுகாப்பு
இந்நிலையில், பாகிஸ்தானிய தலைநகரில் போராட்டக்காரர்களால் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டால் உடன் சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நேற்று இரவில் இருந்து பாகிஸ்தானிய தலைநகரம் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சிறப்பு தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 48 நிமிடங்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri