இலங்கையில் வீழ்ந்த சீன விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்
இலங்கையில் வீழ்ந்த சீன விமானம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வாரியபொல, மினுவாங்கொட பகுதியில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 என்ற சீன பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது.
ரேடார் தொடர்புகளை இழந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக விமான படை தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க விமானத்தில் எந்த தவறும் இல்லை பயிற்சி பெற்ற விமானிகளின் தவறு என்று கூறியமை மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சீன பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியமையானது இந்திய- சீன போட்டியின் வெளிபாடாகதான் உள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
ட்ரோன்கள் அத்துமீறும்... நிம்மதியாக உங்களைத் தூங்க விடாது: ஐரோப்பாவிற்கு ரஷ்யா மிரட்டல் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri