ஷசீந்திர ராஜபக்சவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு
முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்சவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஷசீந்திர ராஜபக்சவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் ஷசீந்திரவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நட்டஈடு
கடந்த 6ஆம் திகதி ஷசீந்திர ராஜபக்சவை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நுகோகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்திருந்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் போது செவனகல கிரிபன்வெவ பகுதியில் சொத்து ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டதாகக் கூறி நட்டஈடு பெற்றுக்கொண்டதாக ஷசீந்திர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சொத்து அரசாங்கத்திற்கு சொந்தமானது எனவும் மோசடியான முறையில் ஷசீந்திர ராஜபக்ச இந்த சொத்துக்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
