ஷானி அபேசேகர குறித்து சபையில் ஜனாதிபதி பெருமிதம்
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Law and Order
By Sajithra
ஷானி அபேசேகர ஒரு சிறந்த அரச அதிகாரி என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (18) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "ஷானி அபேசேகர பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். ஷானி சிறந்த அரச அதிகாரி.
மரண தண்டனை
அவரது விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உயர்நீதிமன்றம் பலருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.

கடுமையான தண்டனையளித்துள்ளது. ஆகவே இவ்வாறு திறமையான அரச அதிகாரியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இளம் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். தமது பக்கம் விசாரணைகள் திரும்பும் போது குற்றவாளிகள் ஷானி அபேசேகரவை விமர்சிக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 44 Reviews
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு - முன்னரே எச்சரித்த குடும்ப உறுப்பினர் News Lankasri
தர்ஷனை அடித்து அராஜகத்தை தொடங்கிய குணசேகரன், சக்தி நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
145 ஓட்டங்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: 585 ஓட்டங்கள் விளாசிய எதிரணி News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US