மகிந்தவுடனும் மைத்திரியுடனும் கைகோர்த்த சாணக்கியன்! யார் துரோகி - சிதம்பரம் கருணாநிதி
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவுஸ்திரேலியாவிலிருந்து யுத்தத்தையும் தமிழ் மக்கள் அழிவதையும் பார்த்து விட்டு மகிந்தவுடன் ஒன்றிணைந்தவர், அப்படியென்றால் யார் உண்மையான துரோகி என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சாணக்கியன் தமிழ் மக்களுக்காக போராடியவர் அல்ல. அரசியலுக்கு வந்த பின்னர் தமிழர்களுக்கான போராட்டங்களில் கலந்து கொண்ட அவர் அதற்கு முன்னர் எங்கே சென்றார்.
அதுமட்டுமல்லாது மாவீரர் தினத்திற்கு எதிராக மகிந்தவுடனும், மைத்திரிபாலவுடனும் சாணக்கியன் இணைந்திருந்தார். இப்படிப்பட்ட சாணக்கியன் தமிழ் மக்களுக்காக செய்தது என்ன என்றும் சிதம்பரம் கருணாநிதி கேள்வியெழுப்பினார்.
முழுமையான நேர்காணலை கீழ்வரும் காணொளியில் காண்க..
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
