மீண்டும் ரணிலுடன் இணைந்தார் அலி சாஹிர்
Batticaloa
Srilanka Muslim Congress
Ranil Wickremesinghe
Eastern Province
UNP
By Laksi
முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மெளலானா மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (12) விஷேட நிகழ்வு இடம்பெற்றது.
நியமனக் கடிதம்
இதன்போது, அலி சாஹிர் தனது தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.
அத்துடன், அதற்கான நியமனக் கடிதத்தினையும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர், முழு விவரம் Cineulagam

1988-ம் ஆண்டு 10 ரூபாய்க்கு வாங்கிய 30 ரிலையன்ஸ் பங்குகளை கண்டுபிடித்த நபர்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US