செவ்வந்தி மற்றும் தேசபந்து குறித்து பொலிஸார் இன்று வெளியிட்டுள்ள முழுமையான தகவல்கள்
நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர் செவ்வந்தி உள்நாட்டில் உள்ளாரா அல்லது வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிட்டாரா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இன்றுவரையான கால பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அவை தொடர்பான விசாரணைகள் எந்த கட்டத்தில் உள்ளன என்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வருடத்தில் இதுவரை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களும் கூறப்பட்டுள்ளன.
இது தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...,

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

புடினிடமிருந்து ஐரோப்பாவை காப்பாற்ற பிரான்ஸ் நாட்டு அணு ஆயுதங்கள்: மேக்ரான் அதிரடி அறிவிப்பு News Lankasri
