தம்பதியரின் மோசமான செயல்! மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
Colombo
Sri Lanka
Crime
By Dev
தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்த தம்பதியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பு இன்றையதினம்(06.03.2025) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நீடிக்கப்பட்ட விசாரணை
இந்த வழக்கின் நீடிக்கப்பட்ட விசாரணையை அடுத்தே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழ் இதயம் சீரியலின் படப்பிடிப்பு முடிந்தது... கடைசிநாள் படப்பிடிப்பின் புகைப்படம் இதோ Cineulagam

Personal Loan -யை விட வட்டி குறைவு.., Post Office-ன் இந்த திட்டத்தின் மூலம் எளிதாக கடன் வாங்கலாம் News Lankasri

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US